வேலிகளுக்கு அப்பால்...

அநீதிகளுக்கு எதிராக மனிதர்கள் கேள்விகளை எழுப்பாமல் மவுனமாகும் நாளில் உலகில் மரணம் தன் உரையாடலைத் தொடங்குகின்றது

வெள்ளி, டிசம்பர் 26, 2025

மத்ய ப்ரதேஷ் ஹிமாச்சல் ப்ரதேஷ் வைரஸ் ப்ரதேஷ்

›
மத்ய பிரதேச காங்கிராஸ் அரசை கவிழ்த்து மார்ச் 23 2020 அன்று பிஜேபி முக்யமந்த்ரிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த உடன் கொரோனா வைரஸ் கண்ணில் தெரி...
வியாழன், டிசம்பர் 25, 2025

நாயக்கர்பட்டி டங்க்ஸ்டென் சுரங்கம்

›
நாயக்கர்பட்டி டங்க்ஸ்டென் சுரங்கம்: 2003 வாஜ்பாய் அரசின் நிலையும் மோ டி அரசின் அறிக்கையும் த.நா.அரசின் நிலையும் இன்றைய 25.12.24 தி ஹிந்து ஆங...
ஞாயிறு, டிசம்பர் 21, 2025

மீளவும் வருமோ அந்த இசைக்காலம்?

›
மதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனல் இசை நிகழ்ச்சி குறித்து 10 ந...
சனி, டிசம்பர் 13, 2025

வனப்பேச்சி என்ற பேரண்டச்சி (பேசும் புதிய சக்தி, டிசம்பர் 2025)

›
சென்னைக்கலைக்குழுவின் தயாரிப்பில் பிரளயன் நெறியாளுகையில் ‘ வனப்பேச்சி ’ என்ற நாடகம்   நவம்பர் 2 ஆம் நாள் மாலை 5.30 மணிக்கு சென்னை   மியுசிக்...
வெள்ளி, டிசம்பர் 12, 2025

மக்களிசைக்கலைஞர் எம்.பி. சீனிவாசன்

›
அறுபதுகளில் புகழ்பெற்று விளங்கிய இரண்டு தமிழ் கதாநாயகர்களில் ஒருவரது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ,   ரி - ரிகார்டிங் எனப்படும் பின்...
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
veligalukkuappaal
வாழ்க்கை அனுபவமும் வாசிப்பனுபவமும் ஆக பயணித்துக்கொண்டு இருக்கிறேன். உணர்ந்தவற்றை எழுதுகின்றேன். நான்கு மொழி பெயர்ப்பு நூல்களும் என் கட்டுரைத் தொகுப்புக்களும் இதுவரை வெளிவந்துள்ளன. மாப்ளா வெளியீட்டாளர் அலைகள். மாவோ தொகுதிகளை அலைகள்+ விடியல் இணைந்து வெளியிட்டுள்ளன; 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான ஆனந்தவிகடன் விருது ஒன்பது தொகுதிகளுக்கும் வழங்கப்பட்டது. ஸ்டாலின் படைப்புக்களின் தமிழ் மொழிபெயர்ப்பு (அலைகள் வெளியீடு) தொகுதி 7 2020 ஜனவரியில் வெளியானது. 'வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரிட்டா பிஸ்ஸாவும்' எனது தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.